ஞாயிறு, 6 நவம்பர், 2016

உடன்கட்டை



மொகலாய மாமன்னர் அக்பரின் ஆட்சிக் காலத்தில் (1556-1605) இருந்து முயன்று, வில்லியம் பெண்டிங் காலத்தில் (1829) சனாதன இந்துக்களின் பெரும் எதிர்ப்பு களுக்கு இடையே உடன்கட்டை யேற்றும் இரக்கமற்ற கொடிய பழக்கத்தைத் தடுக்கச் சட்டம் இயற்றினர். சட்டத்தால் தடுப்பதற்கு முன்பு கல்கத்தாவைச் சுற்றியிருந்த மாவட்டங்களில் ஆண்டிற்குச் சுமார் அய்நூறு பெண்கள் உடன் கட்டை ஏறியதற்குத் தக்க சான் றுகள் உள என்று ஆர்.சி.மஜூம்தார் எழுதுகிறார்.
“மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம்” - பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான், ப: 25
-விடுதலை ஞா.ம.,18.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக