காவல்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவல்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

தஞ்சையில் முதல் பெண் எஸ்.பி. கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து

 

தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப் பேற்றிருக்கும் ரவளரிப்பிரியா (தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல்துறை கண்காணிப்பாளர்அவர்களை சந்தித்து தந்தை பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" ஆங்கில புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுஉடன் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங்மண்டலத் தலைவர் முஅய்யனார்செல்வரத்தினம்.