தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப் பேற்றிருக்கும் ரவளரிப்பிரியா (தஞ்சை மாவட்ட முதல் பெண் காவல்துறை கண்காணிப்பாளர்) அவர்களை சந்தித்து தந்தை பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்?" ஆங்கில புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மண்டலத் தலைவர் மு. அய்யனார், செல்வரத்தினம்.